“இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது எந்த விதமான சமூக அழுத்தத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை; இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!
‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள்
ஆனால், அரசியல் சூழல் காரணமாக, சில ஆண்டுகளாக | நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவுவதை உணர்கிறேன்!” யூடியூப் நேர்காணல் ஒன்றில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு