உலகிலேயே மிகப்பெரிய அலுவலகமாக திகழ்ந்து வரும் அமெரிக்க ராணுவ தலைமையகமான
பெண்டகனை விட பிரமாண்டமான கட்டடம் குஜராத்தின்
சூரத் நகரில் விரைவில் திறக்கப்பட உள்ளது!
35 ஏக்கர் பரப்பளவில், தலா 15 மாடிகளுடன் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இது கட்டப்பட்டுள்ளது; வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், அதை விற்பனை செய்தல் என அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இக்கட்டடம் கட்டப்படுள்ளது இங்கு மொத்தம் 4,200 அலுவலகங்கள் செயல்பட முடியும், 65,000 பேர் பணியாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது; இந்த கட்டடத்தை வரும் நவம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்!