“மீனவர்களின் படகு மற்றும் வலைகள் விலைமதிப்பற்றவை; அவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகிறது இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்; ஆனால், 2 நாட்களுக்கு முன்பு கூட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” – கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்