• September 19, 2024

“கோவில் நிர்வாகம்” – தலையிட விரும்பவில்லை!

கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” சிவகங்கையைச் சேர்ந்த சின்னன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து “தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்” பொது நலன் கருதி இந்த விஷயத்தை அறநிலையத்துறை தெளிவு படுத்த வேண்டும்- நீதிபதி தனி நபருக்கு சிறப்பு மரியாதை வழங்கக் கூடாது என்பதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா?- நீதிபதி கேள்வி

Read Previous

டிஐஜி தற்கொலையில் புதிய தகவல்!

Read Next

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு ரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular