1பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் =முதல்வர் நாளை ஆலோசனை ,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில், மகளிர் உரிமை தொகை திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் ஆலோசனை.