சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் வரும் 7 ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் சென்ட்ரல் – திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்பு .தற்போது அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயில்.