• September 19, 2024

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

Action against those who hoard tomatoes!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ₨60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை.

விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தக்காளி விற்பனை செய்ய முடிவு – அமைச்சர் பெரியகருப்பன்.

Read Previous

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

Read Next

‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular