திராவிடமாடல் அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு.மகளிர் சுயஉதவிக் குழுவை பொறுத்தவரை நாங்கள் உங்களுக்கு வழங்குவது கடன் அல்ல. உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. கண்டிப்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க வழிவகை செய்வோம். – திருச்சியில் உற்பத்தியாளர், சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.