• September 19, 2024

பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

BUS STAND CRASED IN CHENNAI

சென்னை பெசண்ட் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் லேசான காயம்; அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் நிழற்குடையை தாங்கியிருந்த இரும்பு துருபிடித்ததே, கீழே விழுந்ததற்கு காரணம் என தகவல்; கடந்த அதிமுக ஆட்சியில் வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

Read Previous

ட்ரெண்டிங்கில் மாமன்னன் ட்ரைலர்!

Read Next

விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular