• September 19, 2024

மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்!

Su. Venkatesan MP to the central government, condemnation!

“அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே; கொடூரமான ரயில் விபத்தைக்கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை.. *4000 டிக்கெட், ≈24000 முதல் 80,000 வரை.. அரசு விமானம் இருந்தால் ‘வந்தே பாரத்’ என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா! கருணை இல்லா அரசே.. உறவினர் பயணக் கட்டணத்தை ஏற்றுக்கொள்!” – சு.வெங்கடேசன் எம்.பி.

Read Previous

ஒடிசாவில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!

Read Next

தமிழகத்தில் வருகிற 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular