கர்நாடகா: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி எரிந்து சேதம் – விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர்! வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்!விபத்து நடந்த இடத்தில் சாம்ராஜ் நகர் மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் காத்யாயினி மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு! 2 விமானிகளுக்கும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்!