• September 20, 2024

ஆளும் தரப்புடன் ரணில் நேற்றுத் திடீர்ச் சந்திப்பு – அரசியல் நிலவரம் தொடர்பில் ஆராய்வு!

Ranil's surprise meeting with the ruling party yesterday - investigation of the political situation!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடை யில் நேற்று திடீர் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச் சர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்

Read Previous

கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? – அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.

Read Next

2023 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular