• September 20, 2024

கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? – அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.

Can temples that earn crores not alleviate the poverty of Hindu people? - President Jagadeesan Question.

வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப் படுகின்றார்கள் என்று கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால். இந்து அமைப்புகளால் இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்கு வதற்குமுடியாதா? கோடிகோடியாய் நிவர்த்திசெய்யமுடியாது? அதுபோல பக்கம் நியாயமும் இருக்கின்றது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய ஆலயங்கள் இந்த இந்து மக்களின் வறுமையை அல்லது துயரை ஏன் துடைக்க முடியாது? அம்பாறைமாவட்டத்தில் இருக்கின்ற அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய ஆலயங்கள் சேர்ந்தாலே இந்து எனவே அந்த கேள்விக்குரிய விடை எம்மிடம் தான் உள்ளது என்பதை மறந்து விட முடியாது. – காரைதீவில் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.

Read Previous

யூடியூபர் இர்பானின் சொகுசு கார் – ஆர் டி ஓ பரிசோதனையில் சிக்கல் !

Read Next

ஆளும் தரப்புடன் ரணில் நேற்றுத் திடீர்ச் சந்திப்பு – அரசியல் நிலவரம் தொடர்பில் ஆராய்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular