பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரம் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் காரை, பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பிய போலீசார் போலீசார் உரிய ஆவணங்களை வழங்காததால், பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்.