“பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது; இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? விளையாட்டு வீரர்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது” – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்