புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை கொண்டாடும் வகையில் ரூ.75 நாணயத்தை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இருப்பதை திறப்பதை குறிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாளை மறுநாள் திறப்பு விழா நடைபெறுகிறது.