• September 20, 2024

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்!

39 IPS officers transferred in Tamil Nadu!

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு. ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக அபய் குமார் சிங்-க்கு பதவி உயர்வு.

Read Previous

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Read Next

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular