தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் “100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள், பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” “பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் போதுமான குடிநீர் வசதி, நிழற்கூடங்கள் ஏற்படுத்த வேண்டும்” “வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிகள், குழந்தைகளை வெப்ப அலை தாக்கத்திலிருந்து காக்க போதுமான விழிப்புணர்வை உருவாக்க நடவடிக்கை” “பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணம் செய்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்