Minister Thangam Tennarasu interviewed in the Legislative Assembly complex
“நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; எல்லா நிறுவனங்களுக்குமல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே இந்த சட்டம்; வேலை பார்க்கக்கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் தேர்வு செய்யலாம்; 4 நாட்கள் பணியாற்றி 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறுபணியை மேற்கொள்ளலாம்” சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.