Punjab shooting! – Tamil Nadu soldiers killed.
பஞ்சாப், பதிண்டா ராணுவ மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
தேனியை சேர்ந்த யோகேஷ் குமார்(24), சேலத்தை சேர்ந்த கமலேஷ்(24) ஆகிய இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு.
பிரேத பரிசோதன முடிந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது!