• September 19, 2024

‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

vetrimaran-about-rohini-theatre-issue

vetrimaran-about-rohini-theatre-issue

கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் ” நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என முகநூலில் பதிவிட்டுள்ளார்

Vetrimaran about rohini theatre issue

Read Previous

இந்த பூமி அனைவருக்கும் சமமானது! – விஜய் சேதுபதி.

Read Next

இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular