• September 19, 2024

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். – அமைச்சர் செந்தில் பாலாஜி

Use electricity sparingly. – Minister Senthil Balaji

கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் 16ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 18,053 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

Read Previous

இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

Read Next

சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular