• September 19, 2024

மதுரை திருமங்கலத்தில் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற்றது.!

A district level headmaster meeting was held at Thirumangalam, Madurai.

திருமங்கலம் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் வட்டார வள மையம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரையாக ஆசிரியர் திரு. சிவராமன், தலைமை ஏற்புரையாக மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை திரு செல்வகணேசன் ஐயா அவர்களும், சிறப்புரையாக வட்டார கல்வி அலுவலர் திரு. சின்ன வெள்ளைச்சாமி அவர்களும், நன்றியுரையாக வட்டார கல்வி அலுவலக மேற்பார்வையாளர் திரு. சரவணன் கூறினார்கள் கூட்டத்தின் பொருளாக பள்ளியில் எம்எஸ் தரவுகள் புதிய எழுத்து தேர்வு திட்டம், இல்லாம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மை குழு சம்பந்தமாகவும் விலையில்லா அரசாங்கம் கொடுக்கப்பட்ட திட்டம் சம்பந்தமாகவும் கூறப்பட்டது.

Read Previous

Samsung Galaxy F14 இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது!

Read Next

இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular