• September 19, 2024

மக்கள் படத்தை அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. – சசிகுமார்!

People took the picture in their hands and left. – Sasikumar!

நடிகர் சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் அண்மையில் வெளியானது .இது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில் “படத்திற்கு ப்ரோமோஷன் இல்லை. நம்ம மார்க்கெட் நமக்கு தெரியும்ல. திடீரென வந்த போது, மக்கள் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. மக்களே சிலர் டிக்கெட் எடுத்து கொடுத்து இந்த படத்தினை பார்க்க சொல்கிறார்கள்.” என சசிகுமார் பேசினார்.
மேலும் ட்விட்டரில் சினிமா ரசிகர்கள் பலர் அயோத்தி படத்திற்கு டிக்கெட் இலவசமாக பெற்று தருகின்றனர்.

Read Previous

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய இன்ஸ்டாகிராம் !

Read Next

“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular