• September 19, 2024

2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர்!

2-raiders-shot-dead-in-police-encounter-in-chennai-1690858214

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர் பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளது உடனே போலீசார் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஸ் காயமடைந்தனர்; இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்.

Read Previous

மணிப்பூர் விவகாரம் – உச்சநீதிமன்றம் காட்டம்!

Read Next

2.8 கோடி பார்வைகளை கடந்த “கேப்டன் மில்லர்” டீசர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular