• September 19, 2024

மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

10 fencers, 5 fencers and 2 coaches from Manipur arrived in Chennai

மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் சென்னை வருகை கலவரத்தால் அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று பயிற்சிக்காக தமிழ்நாடு வந்துள்ளனர் சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

Read Previous

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

Read Next

புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular