பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக பீகார் சட்டப்பேரவையில் 129 வாக்குகள் பதிவானது.
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக பீகார் சட்டப்பேரவையில் 129 வாக்குகள் பதிவானது.
நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார்.