மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
துருக்கியில் தன்னுடைய மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவர் நவம்பர் 11ம் திகதி பிரித்தானியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்த தம்பதி ஒருவர் ஃபாத்திஹ் மேவ்லனாகாபி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான சண்டை