தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சீல்!
சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர், 4 பைகளில் இருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல்! பட்டறையில் இருந்து 5 பேரையும் தியாகராய நகரில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை! பறிமுதல்