• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

"நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; எல்லா நிறுவனங்களுக்குமல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே இந்த சட்டம்; வேலை பார்க்கக்கூடியவர்கள் அவர்களாக விரும்பினால் தேர்வு செய்யலாம்; 4 நாட்கள் பணியாற்றி 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், அல்லது வேறுபணியை மேற்கொள்ளலாம்" சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

தமிழ்நாடு
ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றன! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றன! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்" - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாடு
அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்- திருமங்கலத்தில் விழிப்புணர்வு!

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்- திருமங்கலத்தில் விழிப்புணர்வு!

அரசு பள்ளிகளை திருமங்கலத்தில் மாணவர் கொண்டாடுவோம்- விழிப்புணர்வு பேரணி மாணவர் சேர்க்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்பட்டியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.சரவணன் வரவேற்புரை வழங்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு. செல்வ கணேசன் அவர்கள் தலைமை தாங்கி பரப்புரைகள் மூலம்

தமிழ்நாடு
மதுரையில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான பிரச்சார வாகனம் !

மதுரையில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான பிரச்சார வாகனம் !

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான பிரச்சார வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். https://youtu.be/z5qNPV8H9hQ  

தமிழ்நாடு
நள்ளிரவில் பைக் ரேஸ் – களமிறங்கிய காவல்துறை!

நள்ளிரவில் பைக் ரேஸ் – களமிறங்கிய காவல்துறை!

நேற்று இரவு சென்னை முழுவதும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னை முழுவதும் 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீசாரை கண்டதும் சிதறி ஓடியதால், நள்ளிரவில் சென்னையின் பிரதான சாலைகளில் பரபரப்பு!

தமிழ்நாடு
ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை!

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை!

செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை. பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல். ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் விபரீத முடிவு.22 வயதான இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு தற்போது கொரோனா தொற்றுக்கு 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழ்நாடு
வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம்!

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம்!

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம்! 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார் 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு
அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்! – – வி.கே.சசிகலா.

அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்! – – வி.கே.சசிகலா.

அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்; சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை - வி.கே.சசிகலா சாதி அடிப்படையில் நான் செயல்பட்டிருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்கியிருப்பேனா? எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டி வி.கே.சசிகலா பேச்சு எதிர்க்கட்சியினர் பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்; அதிமுக சரிவர செயல்படவில்லை சட்டப்பேரவையில்

தமிழ்நாடு
அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! – அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! – அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசுப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 28 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாடல் பள்ளிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகைசால் பள்ளிகள் என்று வரும்போது ரூ.171 கோடியும், மாடல் ஸ்கூலுக்கு ரூ.123 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.- சென்னையில்