• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தக்காளி கொள்முதல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

தக்காளி கொள்முதல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

தக்காளியை கொள்முதல் செய்து அதிகம் நுகரப்படும் மையங்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்தல் *தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் *தக்காளி விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் அறிவுறுத்தல் *கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட

தமிழ்நாடு
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ்- அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ்- அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,

தமிழ்நாடு
தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" - தமிழக டிஜிபிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு * சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைப்பு * தர்மபுரியில்

தமிழ்நாடு
“கோவில் நிர்வாகம்” – தலையிட விரும்பவில்லை!

“கோவில் நிர்வாகம்” – தலையிட விரும்பவில்லை!

கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை" சிவகங்கையைச் சேர்ந்த சின்னன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து "தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்" பொது நலன் கருதி

தமிழ்நாடு
டிஐஜி தற்கொலையில் புதிய தகவல்!

டிஐஜி தற்கொலையில் புதிய தகவல்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .தற்கொலைக்கு முதல் நாள் இரவு பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து விசாரித்துள்ளார். விஜயகுமார் மேற்கு மண்டல ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக டிஐஜி பேச்சு தனக்கு உள்ள பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.

தமிழ்நாடு
கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு!

கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு!

சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏ உள்பட

தமிழ்நாடு
ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்! – அமைச்சர் பொன்முடி காட்டம்!

ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்! – அமைச்சர் பொன்முடி காட்டம்!

தமிழக ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்" "சிண்டிகேட், செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது" "கொரோனா காலத்தில் ஆன்லைனில் நடந்த கூட்டம் தற்போது ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது" "சிண்டிகேட், செனட் கூட்டத்தை பல்கலைக்கழகங்களில் நடத்தாமல் ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்?" "நாகை மீன்வள பல்கலைக்

தமிழ்நாடு
மகளிர் உரிமைத்தொகை – முதல்வர் நாளை ஆலோசனை !

மகளிர் உரிமைத்தொகை – முதல்வர் நாளை ஆலோசனை !

1பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் =முதல்வர் நாளை ஆலோசனை ,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர் செப்டம்பர் 15ஆம் தேதி

தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் !

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் !

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி கடிதம் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான

தமிழ்நாடு
உயிரை காப்பற்றவே குழந்தையின் கை அகற்றம் – விசாரணை அறிக்கை தாக்கல்!

உயிரை காப்பற்றவே குழந்தையின் கை அகற்றம் – விசாரணை அறிக்கை தாக்கல்!

'குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை.மருந்து கசிவால் குழந்தைக்கு ரத்த ஓட்ட | பாதிப்பு ஏற்படவில்லை.Venfion ஊசி போடவில்லை என்பது பெற்றோர், மருத்துவர்களின் வாக்குமூலம் வாயிலாக தெரிகிறது. குழந்தையின் வலது கையில் வலி, நிறமாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர்கள் | பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்