• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்கான அபராதமாக 21,000 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்; கூடுதல் ATM பயன்பாடு வகையில் 78,289 கோடியும், எஸ்.எம்.எஸ். சேவைக்கான தொகையாக 6,254 கோடியும் வசூலாகியுள்ளது! பொதுத்துறை வங்கிகள் மற்றும் HDFC, ICICI, IDBI, ஆக்சிஸ்| ஆகிய

தமிழ்நாடு
மாரடைப்பால் காலமான ப்ரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக்!

மாரடைப்பால் காலமான ப்ரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக்!

மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் சித்திக் நேற்று இரவு காலமானார். கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எக்மோ கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சித்திக்கின் உடல் கடவந்திரா

தமிழ்நாடு
தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஜப்பானில் இருந்தா பணம் வரவேண்டும்?- டி.ஆர்.பாலு

தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஜப்பானில் இருந்தா பணம் வரவேண்டும்?- டி.ஆர்.பாலு

எய்ம்ஸ்-மதுரை, சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களை புறக்கணித்ததன் மூலம், தமிழகத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதாகக் குற்றம்சாட்டிய திமுக செவ்வாய்க்கிழமை மக்களவையில் விமர்சித்தது. கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது 'தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க' நம்பிக்கையில்லா

தமிழ்நாடு
“நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர் – முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர் – முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலத்தில் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் தொழில் தொடங்குவதற்கு திறமையான மனிதவளம் கிடைப்பதை நான் முதல்வன் திட்டம் உறுதி செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்தார். இத்திட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவில் ஸ்டாலின் பேசுகையில், இத்திட்டத்தின் கீழ் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
காணாமல் போன 80ற்கும் மேற்பட்ட போன்களை மீட்டுக்கொடுத்த காவல்துறை!

காணாமல் போன 80ற்கும் மேற்பட்ட போன்களை மீட்டுக்கொடுத்த காவல்துறை!

மதுரை: மதுரை ஊரக சைபர் கிரைம் போலீசாரால் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட மற்றும் காணாமல் போன 80 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்லிடப்பேசிகள் திருடு போனது அல்லது காணாமல் போனது தொடர்பான வழக்குகளை ஊரக சைபர் கிரைம் போலீஸார்

தமிழ்நாடு
கலைஞர் நினைவு நாள் பேரணி – முதலமைச்சர் பங்கேற்பு!

கலைஞர் நினைவு நாள் பேரணி – முதலமைச்சர் பங்கேற்பு!

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் அமைதி பேரணி தொடங்கியது முதலமைச்சர்

தமிழ்நாடு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!

“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து, இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை;மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது; கடந்த காலங்களில் இந்தி திணிப்பு முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும் வீழ்த்தப்படும். இது உறுதி! தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும்

தமிழ்நாடு
“7.5 இடஒதுக்கீடு – கட்டணம் வசூலிக்கக்கூடாது”!

“7.5 இடஒதுக்கீடு – கட்டணம் வசூலிக்கக்கூடாது”!

7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்விதகட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது - தமிழ்நாடு அரசுஅரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை

தமிழ்நாடு
‘சுப நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படும் கைம்பெண்கள்’ – உயர்நீதிமன்றம் கண்டனம்!

‘சுப நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படும் கைம்பெண்கள்’ – உயர்நீதிமன்றம் கண்டனம்!

“கைம்பெண்களை, கோயில் திருவிழாக்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!ஒரு பெண் தனக்கென ஒரு அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொண்டிருக்கிறார், திருமண நிலையை காரணம் காட்டி அவரை புறக்கணிக்க முடியாது; இந்த மூட நம்பிக்கைகளை உடைக்க முற்போக்கு சிந்தனையாளர்கள் முயற்சித்தாலும்,

தமிழ்நாடு
சென்னையில் தக்காளி வாங்க அலைமோதும் கூட்டம்!

சென்னையில் தக்காளி வாங்க அலைமோதும் கூட்டம்!

சென்னை: குறைந்த விலையில் தக்காளி வாங்குவதற்காக ராயப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஐந்து மணிநேரம் காத்திருந்தனர். சில்லறை சந்தையில் தக்காளி விலை வியாழன் அன்று 188 ஆக உயர்ந்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ தக்காளி 60 க்கு கிடைக்கும் கூட்டுறவு சங்கங்களை நாடத் தூண்டியது.இருப்பினும், உள்ளூர்