• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தினமலர் பத்திரிக்கையை கண்டித்த லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள்!

தினமலர் பத்திரிக்கையை கண்டித்த லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள்!

இன்று மதுரையில் உள்ள லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் தமிழக அரசின் ஏழை குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து தினமலர் பத்திரிக்கையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக தினமலர் இன்று காலை

தமிழ்நாடு
மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில்

தமிழ்நாடு
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து!

மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.கொள்ளையர்கள் ரயிலில் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.லக்னோவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், தடையை மீறி ரயிலில் கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்து உள்ளேயே சமையல்

தமிழ்நாடு
காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.-மு.க.ஸ்டாலின் பேச்சு!

காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.-மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம்| எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது!படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும்,அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி!” திருக்குவளையில் காலை

தமிழ்நாடு
கோவை மாவட்ட முதல் பெண் பிடிஜே!

கோவை மாவட்ட முதல் பெண் பிடிஜே!

கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக (பிடிஜே) ஜி.விஜயா நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் பிடிஜே ஆக பதவியேற்ற முதல் பெண் இவர்தான். இவர் முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிடிஜே ஆக பணியாற்றி வந்தார். இவர் இதற்கு முன்பு கோவை மாவட்டத்தில் உள்ள IV வது கூடுதல் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் (ADJ)

தமிழ்நாடு
மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்; குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. மனைவியின் பிரசவத்தின்போதுவிடுமுறை வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில்

தமிழ்நாடு
சந்திரயான் 3 – திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்!

சந்திரயான் 3 – திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்!

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் - இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது எனவும் விளக்கம் நிலவை நெருங்கும் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது- இஸ்ரோ திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை

தமிழ்நாடு
மீன் பிடிக்கச் சென்ற  மீனவர்களை  இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்;

மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்;

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்; காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3

தமிழ்நாடு
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! – ரஜினியை விமர்சித்த திருமாவளவன்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! – ரஜினியை விமர்சித்த திருமாவளவன்.

நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.இது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நடிகர் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக்

தமிழ்நாடு
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது வரும் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஆக.23ஆம் தேதி