• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
சமத்துவ சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்! – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் ! 

சமத்துவ சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம்! – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் ! 

ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் வென்றெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளில், ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். புரட்சியாளரின் பணிகளை போற்றி,அயராது உழைப்போம். - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் ! https://twitter.com/Udhaystalin/status/1646734864706850816?s=20

தமிழ்நாடு
ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்! – வி.கே.சசிகலா

ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்! – வி.கே.சசிகலா

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,  திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். சட்டப்பேரவைக்குத் திரையரங்குக்கு வந்து செல்வது போல் வந்து செல்கின்றனர் என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக

தமிழ்நாடு
இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது! – ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது! – ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும்

தமிழ்நாடு
பஞ்சாப் துப்பாக்கி சூடு! –   தமிழக வீரர்கள் பலி.

பஞ்சாப் துப்பாக்கி சூடு! – தமிழக வீரர்கள் பலி.

பஞ்சாப், பதிண்டா ராணுவ மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேனியை சேர்ந்த யோகேஷ் குமார்(24), சேலத்தை சேர்ந்த கமலேஷ்(24) ஆகிய இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு. பிரேத பரிசோதன முடிந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது!

தமிழ்நாடு
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு மின்வாரியத்துறை சார்பில் வெளியீடு "2019 டிசம்பர் 1ம் தேதி அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும்"20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாடு
‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

விலையில்லா வேட்டி, சேலை திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்.அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து விமர்சித்த அமைச்சர் காந்தி. அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.வேட்டி, சேலை இன்னும் வழங்கி முடிக்காதது ஏன்? எனவும் அதிமுக கேள்வி. வேலை, வெட்டி

தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது  காவல்துறை !

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது காவல்துறை !

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது; சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது; காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர்

தமிழ்நாடு
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட  உத்தரவு !

அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவு !

அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. புவனேஸ்வர், ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும்

தமிழ்நாடு
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு –  பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு :பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்.பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து பாஜகவில் பொறுப்பு வாங்கியதாக ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீஷ் பகீர் வாக்குமூலம்.ஹரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்.

தமிழ்நாடு
மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை.

மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை.

"செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்" "இயற்கையான பழங்கள் மற்றும் நீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்" கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேடை வெளியிட்டது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.