• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

தமிழ்நாடு
செந்தில் பாலாஜி வழக்கில் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு:

செந்தில் பாலாஜி வழக்கில் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு:

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மதுரை மாநகர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு.

தமிழ்நாடு
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு."தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்". அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்நிலையங்களில்

தமிழ்நாடு
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு.  சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல். அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு.ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து

தமிழ்நாடு
இன்று வெயில் அதிகரிக்கும்  – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

இன்று வெயில் அதிகரிக்கும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர

தமிழ்நாடு
“திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல்

தமிழ்நாடு
சிறப்பாக பணியாற்றிய  பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

சிறப்பாக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? - அண்ணாமலை கேள்வி . ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. ஆடியோவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான். பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்.  வழக்கு

தமிழ்நாடு
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிர புயலாக மாறியது!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல், அதி தீவிர புயலாக மாறியது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. 'மோக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14-ம் தேதி

தமிழ்நாடு
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு .!

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு .!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் . பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி உத்தரவு . ஐந்து அல்லது அதற்கு

தமிழ்நாடு
இரண்டு துரோகிகள் ஒன்றிணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இரண்டு துரோகிகள் ஒன்றிணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ வருவது போலத்தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ops ஐ விமர்சனம் செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போலத்தான். ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ வருவது போல், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது