• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தக்காளி  குறைக்க நடவடிக்கை. – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.!

தக்காளி குறைக்க நடவடிக்கை. – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.!

தக்காளி விலையேற்றத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை. ஓரிரு நாளில் தக்காளி விலை ஏற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். உற்பத்தி சரிவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி. விலையேற்றம் தொடர்ந்தால், நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்க நடவடிக்கை. - தேனாம்பேட்டை பண்ணை

தமிழ்நாடு
செந்தில் பாலாஜி காணொலி மூலம் இன்று ஆஜர்!

செந்தில் பாலாஜி காணொலி மூலம் இன்று ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுவார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்

தமிழ்நாடு
தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ₨60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை. விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே

தமிழ்நாடு
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு!

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு!

தென்னக இரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை ஒப்பந்த

தமிழ்நாடு
குட்கா வழக்கு அவகாசம் கோரும் சிபிஐ!

குட்கா வழக்கு அவகாசம் கோரும் சிபிஐ!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ "கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை" சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 முதல் 30 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்

தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை – முதல்வர் ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை – முதல்வர் ஆலோசனை!

1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை ஒரு கோடி குடும்ப

தமிழ்நாடு
செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம்!

செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க

தமிழ்நாடு
ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது" ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை, நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணை ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு! – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு! – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திராவிடமாடல் அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு.மகளிர் சுயஉதவிக் குழுவை பொறுத்தவரை நாங்கள் உங்களுக்கு வழங்குவது கடன் அல்ல. உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. கண்டிப்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க வழிவகை செய்வோம். - திருச்சியில் உற்பத்தியாளர்,