• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
காய்கறிகளை தொடர்ந்து மளிகைப்பொருள் விலையும் உயர்வு!

காய்கறிகளை தொடர்ந்து மளிகைப்பொருள் விலையும் உயர்வு!

கடந்த இரு வாரமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130-வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் நேற்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இந்நிலையில் மளிகை

தமிழ்நாடு
12 மாவட்டங்களில் கனமுதல் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

12 மாவட்டங்களில் கனமுதல் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

தமிழ்நாடு
தக்காளியை தொடர்ந்து துவரம் பருப்பு விலையும் உயர்வு!

தக்காளியை தொடர்ந்து துவரம் பருப்பு விலையும் உயர்வு!

கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 82 ரேசன் கடைகளில் இன்று முதல் தக்காளி

தமிழ்நாடு
`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை சமூகநீதி யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ! -பா ரஞ்சித்திற்கு உதயநிதி பதில் .

`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை சமூகநீதி யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ! -பா ரஞ்சித்திற்கு உதயநிதி பதில் .

மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்தப் படத்துக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் தொடர்பான தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் , அந்த விமர்சனத்திற்கு பதில் கூறும் விதமாக உதயநிதி அவருக்கு பதிலளித்துள்ளார்,

தமிழ்நாடு
சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்!

சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்!

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் வரும் 7 ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் சென்ட்ரல் - திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம்

தமிழ்நாடு
மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை  சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்; பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்! - மாவட்ட

தமிழ்நாடு
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு

தமிழ்நாடு
ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வெளியானது "எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை" மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக உள்ளது சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது 2014ம் ஆண்டு

தமிழ்நாடு
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார்.  பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக  சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அவர் சென்ற போது பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அவர் இம்பால் திரும்பினார். இந்நிலையில் மொய்ராங் என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு ராகுல்காந்தி இன்று