• September 16, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
திருமங்கல வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி!

திருமங்கல வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி!

மதுரை மாவட்டம் திருமங்கல வட்டார வளமையத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.இந்தப்போட்டியில் திருமங்கல ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்குட்பட்டு கலந்து கொண்டனர் .இந்தப்போட்டிற்கு நடுவராக  விடத்தக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.T.கணேசன் மற்றும் K.மீனாட்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி .K.சிவபாலா மற்றம்

தமிழ்நாடு
சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எத்தகைய இழிநிலை இருந்தது

தமிழ்நாடு
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் ! பீகார் மாநில பிரதிநிதிகள் குழு தமிழ்நாட்டிற்கு வருகை !

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் ! பீகார் மாநில பிரதிநிதிகள் குழு தமிழ்நாட்டிற்கு வருகை !

தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து

தமிழ்நாடு
தட்டி தூக்கிய சீமான் ! ஈரோடு கிழக்குத் தொகுதியில்!

தட்டி தூக்கிய சீமான் ! ஈரோடு கிழக்குத் தொகுதியில்!

ஈரோடு கிழக்குத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துவரும் நிலையில் திமுக ,அதிமுகவிற்கு அடுத்த படியாக நாம்தமிழர் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது . 14 வது சுற்றின் முடிவில், காங்கிரஸ் - 1,04,384 அதிமுக - 41,357 நாம் தமிழர் - 7,974   தேமுதிக - 1,114 தேமுதிக

தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 7,253 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் முதல் சுற்று முன்னிலை நிலவரம்: காங்கிரஸ்: 11,020 அதிமுக: 3,767 நாம் தமிழர்: 368 தேமுதிக: 73

தமிழ்நாடு
எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்!  –  திமுக தொண்டர்களுக்கு  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்! – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, நலத்திட்டங்கள் வழங்குவது உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தன் நிலையில் தனது பிறந்தநாளை பேனர்கள் இன்றி, ஆடம்பர விழாக்களின்றி எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என திமுக

தமிழ்நாடு
பிரதமர் மோடியை டெல்லியில் நாளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்!

பிரதமர் மோடியை டெல்லியில் நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார்!

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று

தமிழ்நாடு
தாயார் மறைவு.. கதறி அழுத ஓபிஎஸ்!

தாயார் மறைவு.. கதறி அழுத ஓபிஎஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு

தமிழ்நாடு
தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக கூறியுள்ள

தமிழ்நாடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000..மார்ச் 3வது வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000..மார்ச் 3வது வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

2023 - 24ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகின்றன. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து துறை வாரியான