• September 16, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு மேல் XBB வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு மேல் XBB வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உறுதி செய்யப்படும் கொரோனா மாதிரிகளில் 83.6 விழுக்காடு XBB வகையை சேர்ந்தது என மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒமைக்ரான் கொரோனாவின் உள்வகையாகும். பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் சேகரித்த 144 மாதிரிகளை, பொது சுகாதாரத்துறையின் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ததில் இந்த

தமிழ்நாடு
சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட் !

சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட் !

தமிழ்நாடு அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும், இடைத்தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பின்னர், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற

தமிழ்நாடு
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் 16ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 18,053 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். https://twitter.com/V_Senthilbalaji/status/1636600350403641346?s=20

தமிழ்நாடு
மதுரை திருமங்கலத்தில் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற்றது.!

மதுரை திருமங்கலத்தில் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற்றது.!

திருமங்கலம் வட்டார அளவிலான தலைமையாசிரியர் கூட்டம் வட்டார வள மையம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரையாக ஆசிரியர் திரு. சிவராமன், தலைமை ஏற்புரையாக மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை திரு செல்வகணேசன் ஐயா அவர்களும், சிறப்புரையாக வட்டார கல்வி அலுவலர் திரு. சின்ன வெள்ளைச்சாமி அவர்களும், நன்றியுரையாக

தமிழ்நாடு
புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடம் 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டதாகவும் அன்றிலிருந்து இன்று வரை அங்கன்வாடி மையம் இல்லாமல் சமையல் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும்

தமிழ்நாடு
சர்வதேச புக்கர் பட்டியலில் ‘பூக்குழி’

சர்வதேச புக்கர் பட்டியலில் ‘பூக்குழி’

2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய தமிழ் நாவலான 'பூக்குழி' யின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு
அரியலூர் மருத்துவ கல்லூரியில் அனிதா நினைவு அரங்கம்!

அரியலூர் மருத்துவ கல்லூரியில் அனிதா நினைவு அரங்கம்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இக்கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர்

தமிழ்நாடு
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவக்கூடும். இதன் காரணமாக, மார்ச் 14 ஆம் நாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை

தமிழ்நாடு
மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து,

தமிழ்நாடு
“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

திருமங்கலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வட்டார வளமையத்தில் புதிய பரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியப் பெருமக்களுக்கு "சிகரம் தொட சிலேட்டை எடு"என்ற தலைப்பில் பேச்சுப்