• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்!

இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்!

"பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது; இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? விளையாட்டு வீரர்களை அரசு எப்படி

தமிழ்நாடு
அதிகாரிகள் மீது தாக்குதல் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

அதிகாரிகள் மீது தாக்குதல் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம் - ஈபிஎஸ் சோதனையோடு நின்றுவிடாமல்,

தமிழ்நாடு
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”-அமைச்சர் செந்தில்பாலாஜி!

வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”-அமைச்சர் செந்தில்பாலாஜி!

"எனது சகோதரர், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை" "எனது இல்லத்தில் எந்தவிதமான வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை" "வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்"- மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! – அமைச்சர் பொன்முடி

"தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது! எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்; பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது!" -

தமிழ்நாடு
ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம்  புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது!

ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது!

ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து, ஜனவரி 2024ல் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்போரூரில் டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தமிழ்நாடு
டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு!

டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு!

டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை *சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு *தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு
தமிழ் வழி பாட பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !

தமிழ் வழி பாட பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் .வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு .11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு. மாணவர்

தமிழ்நாடு
சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவைநிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவைநிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷ்னல், தமிழ்நாட்டில் ₹312 கோடி முதலீடு! சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவை நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ்நாடு
சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினார். !

சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினார். !

சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து உரையாடியதோடு, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

"கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி; 4 ஆண்டுகள் ஆட்சியில், ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு செந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் பழனிசாமி!" “முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும்