• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட் !

டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட் !

சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த

தமிழ்நாடு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது! -மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது! -மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல் நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது மின்

தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்க முடியாது! -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்க முடியாது! -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை .அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில்,

தமிழ்நாடு
தமிழக ஆளுநருக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் !

தமிழக ஆளுநருக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் !

அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி.கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது! இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில்,

தமிழ்நாடு
UNESCO விருது பெற்ற  வன அலுவலர் ஜகதீஷ் பகன்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

UNESCO விருது பெற்ற வன அலுவலர் ஜகதீஷ் பகன்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

“இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பகன், UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான 'மைக்கேல் பட்டீஸ் விருது'-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்! நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது

தமிழ்நாடு
தமிழகத்தில் வருகிற 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் வருகிற 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு
மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்!

மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்!

"அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே; கொடூரமான ரயில் விபத்தைக்கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை.. *4000 டிக்கெட், ≈24000 முதல் 80,000

தமிழ்நாடு
ஒடிசா மாநிலம் விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. – கமல்ஹாசன்.

ஒடிசா மாநிலம் விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. – கமல்ஹாசன்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர்

தமிழ்நாடு
திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் ஆலோசனையின் படி திருமங்கலம் டெடி பள்ளியில் 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி செல்வி அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு
தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது மருத்துவக் குழு.காயம் அடைந்தவர்களும் சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு. ஒடிசா ரயில் விபத்தில்