• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தொடர் கனமழையால் விமானசேவை பாதிப்பு !

தொடர் கனமழையால் விமானசேவை பாதிப்பு !

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில்

தமிழ்நாடு
பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

சென்னை பெசண்ட் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் லேசான காயம்; அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் நிழற்குடையை தாங்கியிருந்த இரும்பு துருபிடித்ததே, கீழே விழுந்ததற்கு காரணம் என தகவல்; கடந்த அதிமுக ஆட்சியில் வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் தொகுதி

தமிழ்நாடு
அரிக்கொம்பன் யானை வழக்கு – உயர்நீதிமன்றம் மறுப்பு

அரிக்கொம்பன் யானை வழக்கு – உயர்நீதிமன்றம் மறுப்பு

ரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அரிக்கொம்பன் சிரமப்படுவதாகக் கோரி மனு யானையை எங்கு

தமிழ்நாடு
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்:  ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள

தமிழ்நாடு
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

"தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்" "தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?" "செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்" "அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?"- முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை.

தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் வலது புறத்தில் 90 சதவீதமும், இடது புறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு

தமிழ்நாடு
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி  !

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதி !

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் சிகிச்சை

தமிழ்நாடு
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா!

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை கொண்டுள்ளோம்; இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன; ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது"- பிரதமர் நரேந்திரமோடி

தமிழ்நாடு
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை!

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள். சோதனை சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்

தமிழ்நாடு
பழைய மாணவர்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூடம் !

பழைய மாணவர்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளிக்கூடம் !

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட சௌடார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியானது முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியின் முக்கிய கட்டிடமானது பாழடைந்து இருந்தது. இந்த கட்டிடத்தை சீரமைப்பதற்காக கடந்த ஏப்ரல் 2023 நடைபெற்ற