• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

நெய்வேலியில் NLC நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலவரம் தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது! காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல்!பாமக முற்றுகை போராட்டம் வன்முறையாக

தமிழ்நாடு
“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள இந்த நடைபயணம் இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளது.

தமிழ்நாடு
உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. – மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. – மு.க.ஸ்டாலின் பேச்சு

”உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது” விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களை சிறப்பாக நடத்துவோம் என்பதற்கு

தமிழ்நாடு
சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை கடந்தாண்டை விட 38% குறைத்துள்ளது ஒன்றிய அரசு! -2022-23ம் நிதியாண்டில் 75,020.5 கோடி ஒதுக்கப்பட்டநிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் 73,097 கோடி மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் சிறுபான்மையினர்நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்ஒன்றிய அரசு குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு
‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

“கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகள் I.N.DIA என பெயரிட்டுள்ளனர்; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, தீவிரவாத அமைப்பான இந்தியா முஜாஹிதீன் ஆகியவற்றில் கூடத்தான் 'INDIA' உள்ளது; ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல, வெளிநாட்டினர் முதலீட்டில் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை பார்த்தால், தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துவிட்டதாக

தமிழ்நாடு
தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

5 நாள்களுக்கு பிறகு மொத்த சந்தையில் தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இன்றியமையாதது. தமிழ்நாட்டின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.இந்நிலையில் தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன்

தமிழ்நாடு
பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம். – மு.க.ஸ்டாலின் 

பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம். – மு.க.ஸ்டாலின் 

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.இந்நிலையில்,

தமிழ்நாடு
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிட அலுவலகம்!

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிட அலுவலகம்!

உலகிலேயே மிகப்பெரிய அலுவலகமாக திகழ்ந்து வரும் அமெரிக்க ராணுவ தலைமையகமானபெண்டகனை விட பிரமாண்டமான கட்டடம் குஜராத்தின்சூரத் நகரில் விரைவில் திறக்கப்பட உள்ளது!35 ஏக்கர் பரப்பளவில், தலா 15 மாடிகளுடன் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இது கட்டப்பட்டுள்ளது; வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், அதை விற்பனை செய்தல் என

தமிழ்நாடு
“மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

“மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

"மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது; வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது; வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து மரியாதைமிக்க சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும்" -மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். two

தமிழ்நாடு
மதுபான கடைகளில் நிர்ணயித்த 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யயப்படும்!

மதுபான கடைகளில் நிர்ணயித்த 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யயப்படும்!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கபடும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பது குறித்து அதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கபடும்