• September 19, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
சர்வதேச புக்கர் பட்டியலில் ‘பூக்குழி’

சர்வதேச புக்கர் பட்டியலில் ‘பூக்குழி’

2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய தமிழ் நாவலான 'பூக்குழி' யின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு
அரியலூர் மருத்துவ கல்லூரியில் அனிதா நினைவு அரங்கம்!

அரியலூர் மருத்துவ கல்லூரியில் அனிதா நினைவு அரங்கம்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இக்கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு போராட்டத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர்

இலங்கை செய்திகள்
இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்!

இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்!

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது. நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும்

தமிழ்நாடு
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவக்கூடும். இதன் காரணமாக, மார்ச் 14 ஆம் நாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை

சினிமா
பத்து தல படத்திலிருந்து ‘நினைவிருக்கா’ பாடல் வெளியீடு!

பத்து தல படத்திலிருந்து ‘நினைவிருக்கா’ பாடல் வெளியீடு!

சிம்புவின் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல படத்திலிருந்து நினைவிருக்கா என்ற பாடல் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை ரகுமானின் மகன் அமின் – சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்.  கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல படம்

சினிமா
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், கீரவாணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/TheAcademy/status/1635112952037789697?s=20

தமிழ்நாடு
மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற போராட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆவின் நிா்வாகம் பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து,

தமிழ்நாடு
“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

“சிகரம் தொட சிலேட்டை எடு” | வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மழை

திருமங்கலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் வட்டார வளமையத்தில் புதிய பரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வின் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கான பேச்சுபோட்டி நடைபெற்றது.இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியப் பெருமக்களுக்கு "சிகரம் தொட சிலேட்டை எடு"என்ற தலைப்பில் பேச்சுப்

சினிமா
மக்கள் படத்தை அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. – சசிகுமார்!

மக்கள் படத்தை அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. – சசிகுமார்!

நடிகர் சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் அண்மையில் வெளியானது .இது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில் "படத்திற்கு ப்ரோமோஷன் இல்லை. நம்ம மார்க்கெட் நமக்கு தெரியும்ல. திடீரென வந்த போது, மக்கள் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்த்த பிறகு மக்கள் அவர்கள் கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. மக்களே சிலர்

தொழில்நுட்பம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய இன்ஸ்டாகிராம் !

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய இன்ஸ்டாகிராம் !

இன்று சில பயனாளர்கள் பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொண்டதாக இன்ஸ்டாகிராம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் " இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சிக்கலை விரைவில் அனைவருக்கும் தீர்த்துள்ளோம், மேலும்  சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளது .