• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இலங்கை செய்திகள்
மரண அறிவித்தல் : சுந்தரமூர்த்தி கலைவாணி.

மரண அறிவித்தல் : சுந்தரமூர்த்தி கலைவாணி.

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி கலைவாணி அவர்கள் நேற்று (24.03.2023) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் ஞானாம்பிகை தம்பதியரின் மகளும், கந்தையா மாரிமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரமூரத்தி அவர்களின் அன்பு மனைவியும். ஜனார்த்தனன். சுஜார்த்தனன். கோவர்த்தனன். ஈழவர்த்தனன். சுபாஜினி. சுரேனுகா

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு மேல் XBB வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு மேல் XBB வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உறுதி செய்யப்படும் கொரோனா மாதிரிகளில் 83.6 விழுக்காடு XBB வகையை சேர்ந்தது என மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒமைக்ரான் கொரோனாவின் உள்வகையாகும். பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் சேகரித்த 144 மாதிரிகளை, பொது சுகாதாரத்துறையின் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ததில் இந்த

இந்தியா
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை –  சீமான் கண்டனம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை – சீமான் கண்டனம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை! நாட்டை ஆளும் பாஜக அரசு தனது அதிகார பலத்தை கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலை அரங்கேற்றுவது கொடுங்கோன்மையாகும்" - நாதக ஒருங்கிணைப்பாளர்

சினிமா
நடிகர் அஜித்குமாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நடிகர் அஜித்குமாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும்  நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் சிவா, பிரசன்னா, இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.  இந்த

இந்தியா
ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , தற்போது வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிப்பு. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை

சினிமா
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

வியாழன் அன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,300 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த 140 நாட்களில் அதிகபட்சமாக உள்ளது, அதே நேரத்தில் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக அதிகரித்துள்ளது. மூன்று இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,816 ஆக

சினிமா
மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகிறது!

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகிறது!

இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு

இந்தியா
கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பத்மா லக்ஷ்மி.

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பத்மா லக்ஷ்மி.

பத்மா லட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார், மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வழக்கறிஞரின் புகைப்படத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சரின் பதிவின்படி, ஞாயிற்றுக்கிழமை இந்திய பார் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட சட்டப்

தமிழ்நாடு
சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட் !

சட்டமன்றத்தில் இன்று தாக்கலாகும் தமிழ்நாடு பட்ஜெட் !

தமிழ்நாடு அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும், இடைத்தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பின்னர், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற