மரண அறிவித்தல் : சுந்தரமூர்த்தி கலைவாணி.
யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி கலைவாணி அவர்கள் நேற்று (24.03.2023) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் ஞானாம்பிகை தம்பதியரின் மகளும், கந்தையா மாரிமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரமூரத்தி அவர்களின் அன்பு மனைவியும். ஜனார்த்தனன். சுஜார்த்தனன். கோவர்த்தனன். ஈழவர்த்தனன். சுபாஜினி. சுரேனுகா