• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
திருப்பதி வருடாந்திர வசந்த  உற்சவம் !

திருப்பதி வருடாந்திர வசந்த உற்சவம் !

திருப்பதியில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரில் பவனி வந்த மலையப்ப சாமி.ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார்.30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர்!  

சினிமா
இன்ஸ்டாவிலும் சாதனை படைக்கும் விஜய் !

இன்ஸ்டாவிலும் சாதனை படைக்கும் விஜய் !

ஏப்ரல் 2 அன்று, தளபதி விஜய் லியோவின் செட்'ல் இருந்து ஒரு புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார். அதில் அவர், "வணக்கம் நன்பாஸ் மற்றும் நான்பிஸ் " என்று பதிவிட்டுள்ளார் . அவரது முதல் இன்ஸ்டாகிராம் பதிவு 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்'ஐ பெற்றது. மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை

தமிழ்நாடு
இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..!

ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு

தமிழ்நாடு
‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் " நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர்

சினிமா
இந்த பூமி அனைவருக்கும் சமமானது!  – விஜய் சேதுபதி.

இந்த பூமி அனைவருக்கும் சமமானது! – விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதியிடம் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து கேட்டபோது, “எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த

சினிமா
வெளியானது பொன்னியின் செல்வன் ட்ரைலர் !

வெளியானது பொன்னியின் செல்வன் ட்ரைலர் !

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெளியாகியுள்ளது . டிரைலரைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் கலந்து

தமிழ்நாடு
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், விடைத்தாள் திருத்தம் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது என்றும், முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா
யுஏ சான்றிதழ் பெற்ற பத்து தல !

யுஏ சான்றிதழ் பெற்ற பத்து தல !

பத்து தல திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. இதையடுத்து கடந்த 18ம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த படத் வரும் 30ம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

சினிமா
அஜித் வீட்டுக்குச் சென்ற சூர்யா மற்றும் கார்த்தி..!

அஜித் வீட்டுக்குச் சென்ற சூர்யா மற்றும் கார்த்தி..!

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். கடந்த வெள்ளியன்று சூர்யாவும், கார்த்தியும் சென்னையில் இல்லாத நிலையில், இன்று சென்னை திரும்பிய இருவரும், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

தமிழ்நாடு
ராகுல் காந்தி தகுதிநீக்கம் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்!

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை வளசரவாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். வாயில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை பூந்தமல்லியில்