• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

விளையாட்டு
ஐபிஎல் 2023 :லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது!!

ஐபிஎல் 2023 :லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது!!

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி LSG vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது!  

இந்தியா
சென்னை வருகை – பிரதமர் தமிழில் ட்வீட் !

சென்னை வருகை – பிரதமர் தமிழில் ட்வீட் !

சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது * வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து, ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன் - சென்னை வருகையையொட்டி, பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! https://twitter.com/narendramodi/status/1644546853646524416?s=20

தமிழ்நாடு
சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

காரைக்கால்,திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர் விடுமுறையால் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் .கொரோனா பரவல் காரணமாக முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே கோயிலில் அனுமதி.

தமிழ்நாடு
பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்; சென்ட்ரல் - விவாகானந்தர் இல்லம் இடையே பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடும். காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து

சினிமா
நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ! –  வெற்றிமாறன்

நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ! – வெற்றிமாறன்

விடுதலை படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ''நல்லவர்களை கதை நாயகர்களாக பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நாங்களும் அது போன்ற திரைப்படங்களை எடுக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நல்லவர்களை கதை நாயகனாக கொண்ட இந்த திரைப்படத்தை வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக

சினிமா
ரூ.15 கோடி செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவு !

ரூ.15 கோடி செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவு !

லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும்

இந்தியா
ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அதிர்ச்சி வாக்குமூலம்!

ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரளாவில் ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அதிர்ச்சி வாக்குமூலம்.ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என ஒருவர் வழங்கிய அறிவுறுத்தலால் தீ வைத்ததாக வாக்குமூலம்.தீ வைத்த பின், அதே ரயிலில் வேறு பெட்டியில் ஏறி கண்ணூர் சென்றதாகவும் போலீசில் ஷாருக் சைஃபி தகவல்! 

தமிழ்நாடு
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு.. – எடப்பாடி பழனிசாமி

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு.. – எடப்பாடி பழனிசாமி

"நானும் டெல்டாகாரன் தான் என்கிறார் முதலமைச்சர்; இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது" "நிலக்கரி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதெல்லாம் ஒரு கண்துடைப்பு" - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் .

தமிழ்நாடு
பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல்.பொதுமக்களின் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் வசதி.  

இந்தியா
பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? – ராகுல் காந்தி ட்வீட்!

பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? – ராகுல் காந்தி ட்வீட்!

"அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ₹ 20,000 கோடி பினாமி பணம் யாருடையது? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்?” "2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்?"