• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்! – வி.கே.சசிகலா

ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன்! – வி.கே.சசிகலா

சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,  திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். சட்டப்பேரவைக்குத் திரையரங்குக்கு வந்து செல்வது போல் வந்து செல்கின்றனர் என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக

சினிமா
ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் .நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம். டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.தனியார் நிறுவனத்தின் தடையை எதிர்த்து ஃபைவ் ஸ்டார்

தமிழ்நாடு
இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது! – ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது! – ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும்

விளையாட்டு
IPL 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது!

IPL 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது!

இந்தியன் பிரீமியர் லீக்கில் 2008-க்குப் பிறகு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது. வெற்றிக்குப் பிறகு, ராயல்ஸ் 2023 ஐபிஎல்லில் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியது. 176 ரன்களை துரத்திய சிஎஸ்கே, டெவோன் கான்வேயின் அரை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் மிடில்-ஆர்டர்

இந்தியா
இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை  இல்லை, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை . – வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை!

இது ஒரு தனிமனிதனின் பிரச்சனை இல்லை, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை . – வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரை!

"நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை, இருப்பினும் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதினார்கள். விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்னைகளுக்காக மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் குரல் கொடுக்க வேண்டும்" “எனது எம்.பி. பதவியை பறிக்கலாம் ஆனால், மக்கள் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினரால் பறிக்க முடியாது. இது ஒரு

தமிழ்நாடு
பஞ்சாப் துப்பாக்கி சூடு! –   தமிழக வீரர்கள் பலி.

பஞ்சாப் துப்பாக்கி சூடு! – தமிழக வீரர்கள் பலி.

பஞ்சாப், பதிண்டா ராணுவ மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேனியை சேர்ந்த யோகேஷ் குமார்(24), சேலத்தை சேர்ந்த கமலேஷ்(24) ஆகிய இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு. பிரேத பரிசோதன முடிந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது!

தமிழ்நாடு
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு மின்வாரியத்துறை சார்பில் வெளியீடு "2019 டிசம்பர் 1ம் தேதி அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும்"20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாடு
‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

விலையில்லா வேட்டி, சேலை திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்.அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து விமர்சித்த அமைச்சர் காந்தி. அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.வேட்டி, சேலை இன்னும் வழங்கி முடிக்காதது ஏன்? எனவும் அதிமுக கேள்வி. வேலை, வெட்டி

தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது  காவல்துறை !

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது காவல்துறை !

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது; சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது; காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர்

இந்தியா
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும்