• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
தொடங்கியது Sk 21  படப்பிடிப்பு !

தொடங்கியது Sk 21 படப்பிடிப்பு !

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்! https://twitter.com/Siva_Kartikeyan/status/1654360734426443780?s=20

சினிமா
பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் நாம் வரவேற்க வேண்டும் – ஹெச்.ராஜா!

பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் நாம் வரவேற்க வேண்டும் – ஹெச்.ராஜா!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்

சினிமா
நடிகர் மனோபாலா காலமானார் !

நடிகர் மனோபாலா காலமானார் !

இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்! கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது வீட்டில் இன்று மறைந்தார். அவரது வயது 69.

சினிமா
“தி கேரளா ஸ்டோரி”  தமிழகத்தில் தடை?

“தி கேரளா ஸ்டோரி” தமிழகத்தில் தடை?

தி கேரளா ஸ்டோரி படம் தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை அலர்ட் . இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என எச்சரிக்கை . தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை.

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தியது குறித்து  மகாராஷ்டிரா காவல்துறை விளக்கம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தியது குறித்து மகாராஷ்டிரா காவல்துறை விளக்கம்!

புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத்

சினிமா
ரசிகர்களை அழைத்து விஜய் பாராட்டு!

ரசிகர்களை அழைத்து விஜய் பாராட்டு!

விலை இல்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர்களை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் பாராட்டு. 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து பாராட்டு தெரிவித்த விஜய். பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் நான் உதவி செய்கிறேன் என்று ரசிகர்களிடம் கூறிய விஜய்.  உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து

சினிமா
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு ஆட்சியர் அனுமதி!

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு ஆட்சியர் அனுமதி!

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி.அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி.அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை சமர்ப்பித்த

சினிமா
விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

விஷால்  ‘லத்தி’  படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்.படத்தின் டீஸரை, நடிகர் விஜயிடம் காண்பிக்க விரும்பிய

சினிமா
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க… மனைவியிடம் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க… மனைவியிடம் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

அண்மையில் தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம்  ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில்