• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

விளையாட்டு
ஐபிஎல் போட்டி  – பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்!

ஐபிஎல் போட்டி – பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோத உள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், பிளே-ஆஃப்

சினிமா
வசூலை குவிக்கும் மலையாள படமான ‘2018’!

வசூலை குவிக்கும் மலையாள படமான ‘2018’!

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் 2018 திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. கேரள பெருவெள்ளத்தை மையமாக வைத்து JUDE ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் குஞ்சகோ போபன், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும்

தமிழ்நாடு
செந்தில் பாலாஜி வழக்கில் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு:

செந்தில் பாலாஜி வழக்கில் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு:

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மதுரை மாநகர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு.

தமிழ்நாடு
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு."தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்". அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல்நிலையங்களில்

இந்தியா
காங்கிரஸ் கட்சி எனது தாய் –  கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

காங்கிரஸ் கட்சி எனது தாய் – கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

"கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் முதுகில் குத்தமாட்டேன்" "காங்கிரஸ் கட்சி எனது தாய்.. குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என தாய்க்கு தெரியும்" டெல்லி புறப்படுவதற்கு முன் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி

இலங்கை செய்திகள்
ரணிலிடமா மகிந்தவிடமா அதிகாரங்கள் யார் வசம்? – கேள்வி எழுப்புகிறார் செல்வம் எம். பி.

ரணிலிடமா மகிந்தவிடமா அதிகாரங்கள் யார் வசம்? – கேள்வி எழுப்புகிறார் செல்வம் எம். பி.

கொழும்பு, மே 16 ஜனாதிபதி உத்தர விட்ட பின்னரும் சில செயல்பாடுகள் இடம் பெறுகின்றன. உண்மை யில் அதிகாரம் ஜனாதி பதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந் தேகம் எழுகிறது என்று வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை

இலங்கை செய்திகள்
இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந் நாட்டு அரச விமானப்படைக்குச் சொந் தமான பீச் கிராப்ட் "KA350 King Air" விமானம் ஒன்றை (பதிவிலக்கம் A32673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர் பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O'Neil) அளித்த

இலங்கை செய்திகள்
அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை  தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

இனப்படுகொலையின் 14 ஆவது நினைவேந்தலையிட்டு, தமிழின படுகொலைக்கு நீதி கோரி தமிழ் தேசிய | மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்திரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டது. அம்பாறை, வீரமுனை கோவிலில் 1990ஆம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில்

தமிழ்நாடு
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு.  சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல். அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றச்சாட்டு.ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து

தமிழ்நாடு
இன்று வெயில் அதிகரிக்கும்  – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

இன்று வெயில் அதிகரிக்கும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர